வாழ்வும் வளமும்

கடந்தாண்டின் தொடக்கத்தில் அதிகரித்த தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் குமாரி ஜாஸ்மினை கவலை அடைய செய்தது. இதுகுறித்து அறிந்த அவர் உடனே விரைந்து செயல்பட்டார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் (என்டியூ டிஎல்எஸ்), ஜனவரி 20ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை ‘என்டியூ’வில் ‘யாழ் 2024’ நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.
சமகால தமிழ்ப் புனைவுலகில் பரவலாக கவனம் பெற்ற மலேசிய எழுத்தாளர் ம.நவீன், நவீன சிறுகதைகளைப் புரிந்துகொள்வதற்கான உத்திகளை, சனிக்கிழமை ஜனவரி 27ஆம் தேதி காலை 10 முதல் 11.30 மணி வரை தேசிய நூலக வாரிய கட்டடத்தில் நடைபெற்ற உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் ஜனவரி 25 முதல் 28ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் நான்கு நாள் ‘நமஸ்தே பாரத் 2024’ மாபெரும் பண்பாட்டுக் கண்காட்சியின் திறப்பு விழாவில் புகழ்பெற்ற இந்திய நடிகை குஷ்பு சுந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கவிமாலையின் மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜனவரி 27), மாலை 6.30 மணிக்கு தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16ஆம் தளத்தில் உள்ள ‘த போட்’ அரங்கில் நடைபெறவிருக்கிறது.