ஆழமான பனிப்படர்ந்த கடலில் சிக்கிகொண்ட திமிங்கலங்கள்

தோக்கியோ: வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் ஆழமான பனி படர்ந்த கடலில் குறைந்தது 10 ராட்ஷச திமிங்கலங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆர்காஸ் என்றும் அழைக்கப்படும் அந்த ராட்ஷச திமிங்கலங்கள் பனிபடர்ந்த கடலில் மேற்பரப்பில் இருக்கும் சிறிய இடைவெளியில் தங்கள் தலையை வெளியே நீட்டிகொண்டு உயிருக்கு போராடுவதை அந்நாட்டு அரசாங்க ஒளிபரப்பான ‘என்எச்கே’ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட படங்களில் காண முடிந்தது.

கிட்டத்தட்ட 13 ராட்ஷச திமிங்கலங்கள் பனிக்கட்டியின் துளையிலிருந்து தலையை வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை தான் கண்டதாக ‘வைல்டுலைஃப் ப்ரோ எல்எல்சி’ யின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியைப் படம்பிடித்தவர் தெரிவித்ததாக ‘என்எச்கே’ கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!