தனுஷ் இயக்கப் போகும் மூன்றாவது படம்

ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்த ‘பா.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார் தனுஷ்.

அடுத்து தனது ஐம்பதாவது படத்தை தாமே இயக்கி, நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது மூன்றாவது படத்தை இயக்கவும் திட்டமிட்டு வருகிறாராம் தனுஷ்.

அதில் அவர் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரது உறவினரான வருண் நாயகனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சேகர் கம்முலா, வெற்றிமாறன், நெல்சன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

அப்படங்களுக்கான தனது பங்களிப்பை முடித்த கையோடு தனது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!