கபடித் திறனை மேம்படுத்த இந்தியாவில் பயிற்சி செய்யும் பிரிட்டிஷ் ஆட்டக்காரர்கள்

லண்டன்: கபடி ஆட்டம் தென் ஆசியாவில் மிகவும் பிரபலமானது. உலகளாவிய போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்நிலையில், தங்கள் கபடித் திறன்களை மேம்படுத்த சில பிரிட்டிஷ் ஆட்டக்காரர்கள் சொந்த நாட்டில் செய்துகொண்டிருந்த வேலையிலிருந்து விலகி இந்தியா சென்று பயிற்சி செய்து வருகின்றனர்.

அவர்களில் ஃபிளிக்ஸ் லீயும் யுவராஜ் பாண்டியாவும் அடங்குவர்.

அவர்கள் இருவரும் தற்போது இந்திய புரோ கபடிப் போட்டியில் களமிறங்கும் டபாங் டெல்லி அணியில் சேர்ந்து விளையாடுகின்றனர்.

“இந்தியாவில் கற்றுக்கொள்ளும் கபடித் திறன்களை ஃபிளிக்ஸ் லீ காணொளி எடுத்து பிரிட்டனில் உள்ள கபடி ஆட்டக்காரர்களுக்கு அனுப்பி வைக்கிறார்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பாண்டியா தெரிவித்தார்.

பங்ளாதேஷில் நடைபெற்ற கபடிப் போட்டியில் இங்கிலாந்து அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த பிறகு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து லீயும் பாண்டியாவும் இந்தியாவில் பயிற்சி செய்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!