உல‌க‌ம்

பாரிஸ்: அண்மை ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் சில நகரங்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலத்தின் லுமுட் நகரில் அந்நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின.
கோலாலம்பூர்: ஜோகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியில் சூதாட்டக் கூடம் அமைக்க மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்க திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மீது அவரது மகன்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) தெரிவித்தார்.
சான் ஃபிரான்சிஸ்கோ: சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திலிருந்து டிக்டாக் தளம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.