சிங்க‌ப்பூர்

இவ்வாண்டு இறுதிக்குள் உட்லண்ட்ஸ், புக்கிட் மேரா பகுதிகளில் இரண்டு புதிய ‘சர்விஸ்எஸ்ஜி’ நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிரநோக்கும் வழக்கறிஞர் ரவி மீது மற்றவரை தாக்கியது உள்ளிட்ட மேலும் 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கஞ்சா புழக்கம், போதைப்பொருள் தொடர்பான மற்ற குற்றங்கள் தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் (என்யுஎஸ்) சேர்ந்த துணைப் பேராசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புவாங்கோக் வட்டார பாலர் பள்ளி ஒன்றில் 3 வயதுச் சிறுவன் ஆசிரியர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ‘இசிடிஏ’ எனப்படும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றிய துணைக் காவல்துறை அதிகாரி ஒருவர், தாம் கண்டெடுத்த இரு பணப்பைகள் குறித்து தகவல் தெரிவிக்காமல் அவற்றில் இருந்த கடன்பற்று, ரொக்கக் கழிவு அட்டைகளைக் கொண்டு செலவு செய்தார்.