சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லப் போவதாக பொது வெளியில் துருக்கிய ஏர்லைன்ஸ் கூறியுள்ள போதிலும் அதற்கான விண்ணப்பம் எதையும் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தீவு விரைவுச்சாலையில் சிற்றுந்தைக் கவனக்குறைவாக ஓட்டி மோட்டர்சைக்கிளோட்டிமீது மோதிய ஓட்டுநருக்கு வியாழக்கிழமை (டிசம்பர் 28ஆம் தேதி) நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் விமானக் கண்காட்சி மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படுகிறது. இந்தக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் ஓட்டுநர்களிடமிருந்து 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல், செயலி , தொலைபேசிகளில் செய்த பதிவுகள் மூலம் சம்பாதிக்கப்படும் தொகையிலிருந்து 7 விழுக்காடு தரகுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக மின்சிகரெட்டுகளைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களைக் குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரிகள் கைது செய்தனர்.