சிங்க‌ப்பூர்

உள்ளூர் உற்பத்தியாளர்களில் அதிகமானோர் இவ்வாண்டு முதல் பாதியில் வர்த்தக சூழ்நிலை நம்பிக்கை தருவதாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய ஆகப் பெரிய வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 10 பேரில் சு வென்கியாங் என்பவரும் ஒருவர்.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் இரண்டாம் கட்டத்தின்கீழ் மாஜு நிலையத்துக்கான வடிவமைப்புக்கும் கட்டுமானப் பணிக்கும் நிலப் போக்குவரத்து ஆணையம் $480 மில்லியன் பெறுமான குத்தகையை வழங்கியுள்ளது.
நிக்கல் எனும் வெள்ளை உலோகம் சம்பந்தப்பட்ட மோசடியில் ஈடுபட்டதாகக் சந்தேகிக்கப்படும் வர்த்தகர் ஒருவர் மீது புதன்கிழமையன்று (ஜனவரி 31) மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தக்கப்பட்டது.
சென்ற ஆண்டு 1,451 மின்சார வேன் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டன.