இந்தியா

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவில் மின் நுகா்வு கிட்டத்தட்ட எட்டு விழுக்காடு அதிகரித்துள்ளதாக மின்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி: இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் இறங்குகலத்தை நிலவைச் சுற்றிவந்தபடி ஆய்வு செய்துகொண்டிருக்கும் அமெரிக்க விண்கலம் தொடா்புகொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
அயோத்தி: அயோத்தி கோயிலில் ராமரைக் காண திரளும் ஆயிரக்கணக்கான பக்தர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் திணறி வருகின்றனர்.
கவுகாத்தி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அசாம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த தனது பேருந்து மீதேறி அவர் உரையாற்றத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்: துபாயில் இந்திய ஆடவர் ஒருவரைப் பாகிஸ்தானியர் மூவர் கடத்திச் சென்று கொன்று புதைத்தனர்.