இந்தியா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், அதனால் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறி, ஆனந்த் எஸ் ஜோந்தலே என்ற வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 26) வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. இதில் 175 சட்டசபை இடங்களுக்கு 4,210 வேட்பாளர்களும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 731 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மைசூர்: பெங்களூருவின் சின்னப்பனஹள்ளி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் தாக்கி மூன்று இளையர்கள் உயிரிழந்தனர்.
மல்காஜ்கிரி: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் சாலேஸ்வரம் நல்ல மலையை சேர்ந்தவர் ராமுலம்மா (வயது 75).