இந்தியா

திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள பரோட்டா கடை ஒன்றில் நான்கு பிரியாணிப் பொட்டலங்களை வாங்கினார் பிரதிபா என்பவர்.
புதுடெல்லி: அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவந்தது. இதுகுறித்து பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதுபோன்று போலி காணொளிகளைப் பரப்புபவர்களுக்கு மூன்றாண்டுச் சிறை தண்டனையும் ரூ.1.லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரில் திங்கட்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
பாலசோர்: நிலத்திலிருந்து பாய்ச்சப்பட்டு நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ‘பிரளயம்’ ஏவுகணையை இந்தியா செவ்வாய்க்கிழமையன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
பாட்னா: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் கருத்து தெரிவித்தார்,