இந்தியா

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டாவது வந்தே பாரத் சேவை செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.
இம்பால்: மணிப்பூரில் சனிக்கிழமை (செப். 23) முதல் இணையச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பும் என்று மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
பாட்னா: பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் மாண்டனர். அவர்களின் வயது முறையே 65, 25.
ஸ்ரீநகர்/புதுடெல்லி: நான்கு ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபாரூக்கை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்தனர்.
இரிட்டி (கேரளம்): பள்ளி மாணவியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாத தனியார்ப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் உரிமங்கள் ஒரு மாத காலத்திற்கு ரத்துசெய்யப்பட்டன.