இந்தியா

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிணையில் விடுவிக்கப்படும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறை தொடங்கியுள்ளது.
அய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 40 தொகுதிகள் உள்ளன. மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 25ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 50 ஆண்டுகளாக தேர்தல்களில் போட்டியிடும் 78 வயது சுயேட்சை வேட்பாளர் தீதர் சிங் மீது கவனம் திரும்பியுள்ளது.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர், மிசோரமில் செவ்வாய்க்கிழமை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ராய்ப்பூர்: 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கரில் முதல்கட்ட தேர்தல் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள் ஆவர்.