திரைச்செய்தி

நடிகர் சந்தானத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஊதியம் கொடுத்ததாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஒரு படத்தின் வெற்றி என்பது கதையையும் உள்ளடகத்தையும்தான் நம்பியுள்ளது என்று இயக்குநர் மோகன்.ஜி. தெரிவித்துள்ளார்.
தமிழில் தமக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது சரியல்ல என்கிறார் அனு இமானுவேல். நிறைய வாய்ப்புகள் தேடி வந்தாலும் குறிப்பிட்ட சில கதைகளை மட்டுமே தேர்வு செய்வதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஜித்திற்கு ஏற்ற ஒரு கதையை தான் உருவாக்கி இருப்பதாக இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.
‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைத் தாம் துறந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.