விளையாட்டு

புதுடெல்லி: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து இந்தியாவில் நடைபெறவுள்ளது.
ஆக்லாந்து: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி, வியாழக்கிழமையன்று தனது கட்டை விரலுக்கு அறுவை சிக்கை மேற்கொள்ளவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் சௌத்தி பங்கேற்பது குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
ஹாங்சூ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் காற்பந்துப் போட்டியில் சீனாவிடம் 5-1 எனும் கோல் கணக்கில் படுதோல்வி கண்டது இந்தியா.
டெஹ்ரான்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்’ தொடரின் பிரிவுச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்க ஈரான் வந்துள்ளார்.
புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.