விளையாட்டு

லண்டன்: இப்பருவ இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது செல்சி குழு.
சென்னை: இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகச் சதுரங்கத் தரவரிசையில் 20ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
புதுடெல்லி: வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
புதுடெல்லி: உலகக் கிண்ணச் சதுரங்கப் போட்டியில் நூலிழையில் கிண்ணத்தைத் தவறவிட்ட இளம் இந்திய வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை என்ணிப் பெருமிதம் கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புடாபெஸ்ட்: உலகத் திடல்தட வெற்றியாளர் போட்டியில் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினார் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா.