வாழ்வும் வளமும்

காண்பதை உயிரோட்டமாக வரையும் ஓவியர்களின் இடையே, வாழ்வோடு தன் கற்பனையையும் இணைத்து கேலிச்சித்திரம், அறிவியல் புனைவு அம்சங்களோடு ஓவியம் தீட்டுகிறார் 38 வயது ஓவியர் முகமது ஹனிஃப்.
சிறுபான்மை இனத்தவராக அல்லது சமயத்தவராக இருந்தாலும் சிங்கப்பூரில் ஒவ்வொருவருக்கும் குரல் உள்ளது என்று ஆத்மார்த்தமாய் நம்புவதாக திரு சந்திர மோகன் மருதன், 59, தெரிவித்திருக்கிறார்.
ஜப்பானில் புகழ்பெற்ற ‘அனிமே’ உயிரோவிய நிறுவனம் ஒன்றில் அலுவலக ஊழியர்கள் ஒரு சமயத்தில் ரத்த வகையின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.
தமிழில் சேர்க்கப்படும் பிறமொழிச் சொற்களைச் செல்வங்கள் என வருணித்த பிரபல தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அத்தகைய செல்வங்கள் தமிழுக்குத் தரப்படுவதன் காரணம் அயலகத் தமிழ் இலக்கியப் படைப்புகள் எனப் பாராட்டினார். 
கலாசாரத்தின் புரிந்துணர்வில் அடங்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று உணவு. நூலகங்களிலும் புத்தகங்களிலும் இல்லாத கதைகளை நாம் சுவைத்து ரசிக்கும் உணவினில் காணலாம். கலாசாரத்தின் புரிந்துணர்வு எப்படி நாம் உண்ணும் உணவில் உள்ளது என அறிந்துகொள்வோம்.