மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே

தமிழ்நாடு: செட்டிப்பாளையம் அருகில் தம்பதிகள் பாரம்பரியத்தை காக்க மாட்டுவண்டியில் புதுமனைக்கு திருமணக்கோலத்தில் சென்றது அங்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனந்தகுமார்-பவதாரணி ஆகியோர் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை மாட்டுவண்டியை ஓட்டிவர அருகில் மணப்பெண் மகிழ்ச்சியில் திளைத்தபடி அவர்களது புது இல்லத்துக்கு செல்லும் காணொளியைப் பலர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.

பொதுப் பொறியியல் துறையில் பட்டதாரியான ஆனந்தகுமார், விவசாயத்தின் அத்தியாவசியத்தை இளையதலைமுறையினருக்கு உணர்த்தவே மாட்டுவண்டி சவாரியை தமது திருமணத்தில் மேற்கொண்டதாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!