விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் அருந்ததி

அண்மையில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை அருந்ததி நாயர். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 14ஆம் தேதியே அருந்ததி விபத்தில் சிக்கியுள்ளார். அன்று இரவு தமது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் சாலையில் ரத்த வெள்ளத்தில் இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் அவ்வழியே சென்ற சிலர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் அருந்ததி நாயர் உடல் நிலை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் என அவரது சகோதரி ஆரத்தி நாயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!