ஆந்திர தேர்தல் களத்தில் 6 முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள்

திருப்பதி: ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் 6 முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள் போட்டியிடுகின்றனர்

முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி, புலிவெந்துலா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதலமைச்சரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், மங்களாகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா ஹிந்துபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் பாஸ்கரராவின் மகன் மனோகர், தெனாலி தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

வெங்கடகிரி தொகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகன் ராம்குமார் ரெட்டி போட்டியிடுகிறார்.

தோனே தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் விஜய பாஸ்கர் ரெட்டியின் மகன் சூர்ய பிரகாஷ் ரெட்டி போட்டியிடுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!