உல‌க‌ம்

கேன்பெரா: பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஆஸ்திரேலியாவில் சராசரி வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை அந்நாட்டின் எட்டாவது வெப்பமான ஆண்டாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு நிலையம் வியாழக்கிழமை அறிவித்தது.
கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழியர்களைக் கண்ணியத்துடன் நடத்தும்படி நிறுவனங்களுக்கு மலேசியத் தொழிலக நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
கீவ்: உடனடி ராணுவ உதவி அனுப்பிவைக்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரேன் பிப்ரவரி 7ஆம் தேதியன்று அழைப்பு விடுத்துள்ளது. உக்ரேனுக்கு பீரங்கிக் குண்டுகளை சீக்கிரம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.
போர்ட் ஆஃப் பிரின்ஸ்: ஹெய்ட்டியில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
பேங்காக்: தாய்லாந்தில் கடுமையான டெங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.