சிங்க‌ப்பூர்

வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளூர் வர்த்தங்களை ஆதரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பல முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் தொடர்ச்சியாக நடந்த மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் 227 பேரை விசாரித்து வருகின்றனர்.
வாகனமோட்டிகளும் நிறுவனத்தாரும் 2023ஆம் நிதியாண்டில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களுக்கும் வாகன வரிகளுக்குமாக மொத்தம் $7.26 பில்லியன் செலுத்தினர்.
அரசாங்க திட்டம் தொடர்பான மானியங்களை நிர்வகிப்பதற்கான கூடுதல் அதிகாரங்கள் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்கு (ஐராஸ்) வழங்கப்பட்டு உள்ளன.
பிடோக் ரெசர்வார் பூங்கா வழியாக பாசிர் ரிஸ் பூங்காவுக்கும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கும் இடையே பொதுமக்கள் மிதிவண்டியில் செல்லவும் மெதுவோட்டத்தில் ஈடுபடவும் மாற்றுப் பாதை திறக்கப்பட்டுள்ளது.