சிங்க‌ப்பூர்

செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்ப அம்சங்களால் பாதிக்கப்படும் அலுவலக ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டப்போவதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) உறுதியளித்துள்ளது.
‘பேன்யான் ஹோம் அட் பெலாங்கி வில்லேஜ்’ தாதிமை இல்லத்தில் வசித்த 70 வயது சுப்பிரமணியம் தர்மலிங்கம், ஏப்ரல் 19ஆம் தேதி செங்காங் பொது மருத்துவமனையில் காலமானார்.
‘ராஃபில்ஸ் பேண்டட் லேங்கர்’ எனும் குரங்கு முதல் முறையாக புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உள்ள வனவிலங்குப் பாலத்தில் காணப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு பட்டம் பெற்ற தனியார் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர், பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் முழுநேர வேலையில் சேர்ந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.4 விழுக்காடு அதிகரித்தன.