இந்தியா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை நிர்ணயிக்கும் உரத்துறையின் யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், முதல்வர் அசோக் கெலாட்டின் மகனுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு கன்னிங்காம் சாலையில் வசிக்கும் மருத்துவர் ஒருவர், இணைய மோசடியில் 90 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தார்.
புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில், டேராடூனுக்கும் முசோரிக்கும் இடையே கம்பி வட கார் சேவை அறிமுகமாகவிருக்கிறது.
அய்ஸ்வால்: இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் இடம்பெறவிருக்கிறது.