இந்தியா

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின் கடைசி நாளில் விநாயகர் லட்டு ஏலம் விடப்படுவது வழக்கம். லட்டை ஏலம் எடுப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம், செல்வச் செழிப்பு கிட்டும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் இவ்வாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.
புதுடெல்லி: இந்தியா முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை 1-10-2023 நடைபெறுகிறது.
தொழில்நுட்பப் புரட்சி கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழில்துறையையும் உருமாற்றிவரும் வேளையில், வேளாண் துறையும் அதற்கு விதிவிலக்கன்று.
லண்டன்: பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் உள்ள ஒரு சீக்கிய கோயிலுக்குள் செல்ல முயன்றார்.