இந்தியா

பெங்களூரு: தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த இளம் பெண்ணின் பைகளைச் சோதனை செய்த அதிகாரிகள் அதில் ஏராளமான பாம்புக் குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லூர்: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவை கடந்த சனிக்கிழமை அதிகாலை சிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
கோல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மகாட்டோ என்பவர் தான் காதலித்த ஒரு பெண்ணுக்கு நிலாவில் நிலம் வாங்கித் தருவதாக திருமணத்திற்கு முன்பு உறுதி கூறினார்.
பெங்களூரு: சனாதன தர்ம விவகாரத்தில் அரசியலை கொண்டு வரக்கூடாது. நாம் அனைவரும் ஒன்று என்று இருக்க வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். அது பற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான மாநில அரசுக்கும் ஆளுநர் சி.வி. ஆனந்த போசுக்கும் இடையில் அதிகார மோதல் இருந்து வருகிறது.