மனுலைஃப் 250 ஊழியர் ஆட்குறைப்பு: சொத்து, செல்வ மேலாண்மைப் பிரிவு பாதிப்பு

டொரன்டோ: மனுலைஃப் ஃபைனான்ஷியல் நிதி நிறுவனம், தனது சொத்து, செல்வ வளங்கள் மேலாண்மைப் பிரிவில் ஆட்குறைப்பு செய்துள்ளது. அதன்படி, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆகிய நாடுகளுடன் ஆசியாவில் இயங்கும் அலுவலகங்களில் உள்ள 250 ஊழியர்கள் பாதிப்படைவர்.

சொத்து மேலாண்மைச் சேவை வழங்கும் அனைவரையும் போலவே, 15 ஆண்டுகளில் முதல் முறையாக அதிக வட்டி விகிதங்களைக் கொண்ட ஏற்ற இறக்கங்கள் நிறைந்த சந்தையின் சுழற்சியை எதிர்கொண்டிருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி போல் லாரண்ட்ஸ் ஊழியர்களுக்கு அளித்த கடிதத்தில் கூறியிருந்தார்.

கனடாவில் பல நிதி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க, 2024ம் ஆண்டு நெருங்குவதற்குள் ஊழியர்களை பதவி நீக்கம் செய்துவருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!