மருத்துவர்கள், நோயாளிகள் காஸாவின் எஞ்சியுள்ள மருத்துவமனைகளை விட்டு வெளியேறுகிறார்கள்

ஜெனீவா: காஸாவின் தெற்கு, மத்திய பகுதிகளில் உள்ள மருத்துவமனை சேவைகள் நிலைகுலையக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் செய்வாய்க்கிழமை கவலை தெரிவித்தது.

அங்கு ஏற்கனவே இருந்த நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்களும் நோயாளிகளும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களை அடுத்து, காஸா வட்டாரத்தில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவனைகள் மட்டுமே தற்போது செயல்படுகின்றன. அவற்றில் சில பாதியளவுதான் செயல்படுகின்றன.

அல் அக்சா மருத்துவமனை, காஸா ஐரோப்பிய மருத்துவமனை, நாசர் மருத்துவமனை போன்ற எஞ்சியுள்ள மருத்துவமனைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!