சிங்க‌ப்பூர்

செல்லப்பிராணி, வனவிலங்கு கடத்தல் தொடர்பில் 2023ஆம் ஆண்டில் குறைந்தது 30 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரம், சமூக சேவை ஆகிய இரண்டையும் பற்றி ஒரேநேரத்தில் இளம் குடும்பங்களுக்கு எளிதில் தகவல் தெரிவிக்கும் முயற்சியாக ‘ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
நெருக்கடிகளைச் சமாளிக்கும் தயார்நிலையை மேலும் வலுவாக்க, சிங்கப்பூர் அதன் முழுமைத் தற்காப்புப் பயிற்சியை முதல் முறையாக தீவு முழுவதும் வரும் பிப்ரவரி மாதத்தில் நடத்தவுள்ளது.
சிங்கப்பூரின் ஆக வெப்பமான நான்காவது ஆண்டாக 2023 பதிவாகியிருக்கிறது.
பெண்களை மானபங்கப்படுத்தியதாக 11 சந்தேகப் பேர்வழிகள்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.