சிங்க‌ப்பூர்

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் புதன்கிழமை (ஜனவரி 17) காலை நிகழ்ந்த விபத்தில் 27 வயது மோட்டார்சைக்கிளோட்டி மாண்டுபோனார்.
தேசியக் கலை மன்றம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஆதரவுடன் நடத்தும் இவ்வாண்டின் சிங்கப்பூர் கலை வாரம் ஜனவரி 19 முதல் ஜனவரி 28 வரை நடைபெற உள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகத் தளங்களில் இடம்பெற்ற பொய்யான விளம்பரங்கள் மூலம் சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து குறைந்தது ஐந்து பேர் $167,000 இழந்திருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
மேம்பட்ட நீண்டகால வாய்ப்புகள், கூடுதல் சம்பளம், மேலும் சிறந்ததொரு வேலை-வாழ்க்கைச் சமநிலை ஆகியவற்றுக்காக சிங்கப்பூரில் தொழில் நிபுணர்கள் பலர் வேலை மாறத் தயாராக உள்ளனர்.
முதலீட்டு மோசடியில் சிக்கி, கிட்டத்தட்ட $1.5 மில்லியன் இழக்கவிருந்தவர் காவல்துறையும் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் ஜனவரி 11ஆம் தேதி நடந்தது.