இந்தியா

புதுடெல்லி: இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா இரண்டாம் கட்டமாக 32 டன் நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தது.
போபால்: பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் அம்மாநிலம் இதுவரை கண்டிராத வகையில் 76.22 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுடெல்லி: சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்திற்கு ஒரே கட்டமாகவும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அதிகாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது காவல்துறை வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 காவல்துறையினர் உயிரிழந்தனர்; 2 பேர் காயமடைந்துள்ளனர்.
சென்னை: இந்திய ராணுவத்துக்காக மலைப் பகுதிகளில் உணவு கொண்டு செல்ல உதவும் டிரோன்களை (ஆளில்லா வானூர்தி) சென்னை எம்ஐடி நிறுவனம் தயாரித்துள்ளது.