இந்தியா

புதுடெல்லி: பாகிஸ்தானில் பிறந்த மல்ஹோத்ரா என்பவர் குடும்பத்துடன் 1992ஆம் ஆண்டு இந்தியாவில் குடியேறினார். அவரும் அவரது குடும்பத்தினரும் 2017ஆம் ஆண்டில் இந்திய குடியுரிமை பெற்றனர்.
இம்பால்: மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் அங்குள்ள திறமையற்ற முதல் அமைச்சரை உடனடியாக நீக்கிவிட்டு திறமையான முதல் அமைச்சரைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி: ஜி20 மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த பாரத மண்டபத்தின் முகப்பில் உலகின் ஆகப் பெரிய நடராசர் சிலை நிறுவப்பட்டிருந்தது. அந்தச் சிலையை வடித்த சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பி ராதாகிருஷ்ணன் டெல்லியில் கௌரவிக்கப்பட்டார்.
புதுடெல்லி: விமானப்படை அதிகாரி ஒருவர்க்கு ‘எய்ட்ஸ்’ தொற்றியதற்கு இந்திய விமானப்படையும் இந்திய ராணுவமுமே பொறுப்பு என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மன்மோகன் சிங்கின் பேச்சைக் காட்டிலும் அவரது செயல்களே பேசுகின்றன என்று புகழாரம் சூட்டியுள்ளார்.