வாழ்வும் வளமும்

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் ராணிப்பூர் நகரில் விளையாட்டுத் திருவிழா நடந்து வருகிறது. இதில், சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
காலம்காலமாகவே ரவிக்கை அணிவதில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர் பெண்கள்.
இம்மாத இறுதியில் எஃப்1 கட்டடத்தில் இடம்பெறும் சிங்கே ஊர்வலத்தில் ஆரவாரத்திற்குச் சற்றும் பஞ்சமிருக்காது.
பணத்தின் மதிப்பைச் சரிவர புரிந்துகொண்டு, விவேகமான செலவு, சேமிப்பு, முதலீட்டுத் திட்டத்தை வகுத்து, நிதி இலக்கோடு பயணம் செய்வது இன்றைய முக்கியத் தேவை என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து.