இந்தியா

மும்பை: இந்தியாவில் தங்க விலை முன்னெப்போதும் இல்லாத அளவு உச்சம் தொட்டது.
ஆலப்புழா: தொண்டையில் முறுக்கு சிக்கிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தது.
புதுடெல்லி: மீட்டுக் கொள்ளப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் இன்னமும் வங்கிகளிடம் ஒப்படைக்கப் படவில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 44 பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்: இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 36 வயது மாது ஒருவரை, அவருடன் இணைந்து வாழ்ந்துவந்த 75 வயது ஆடவர், கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.