பராமரிப்பாளர்களாகப் பணியாற் றும் நடுத்தர வயது பெண்களின் சம்பளத்தை அதிகரிக்கும் வழி வகைகளை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஆராயவி ருக்கிறது.
அவ்வாறு செய்ய வேண்டு மானால், சமூகத்தில் உள்ள முதி யோர் பராமரிப்புச் சேவைகள் பற்றி யும் அவற்றுக்கு எவ்வாறு நிதி ஆதரவு அளிப்பது என்பது பற்றியும் என்டியுசி பரிசீலிக்கும்.
என்டியுசி, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், மனித வள அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இது குறித்து ஆராய்ந்து, நடுத்தர வயது பெண்கள் மீண்டும் ஊழியரணியில் சேர்வது குறித்து வழிகளைப் பரிந் துரைக்கும்.
"பராமரிப்பாளர்கள் உட்பட அனைத்து சிங்கப்பூரர்களும் நிலையான ஊதியம் பெறுவதற்கும் முக்கியமாக தங்கள் ஓய்வுகாலத் துக்குப் போதுமான தொகையைச் சேமித்து வைப்பதற்கும் வழி வகுப் பது அவசியமானது," என்று என்டியுசி தனது அறிக்கையில் கூறியது.
நடுத்தர வயது பெண் பராமரிப்பாளர்களுக்கு கூடுதல் சம்பளம்
16 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!