நடுத்தர வயது பெண் பராமரிப்பாளர்களுக்கு கூடுதல் சம்பளம்

பராமரிப்பாளர்களாகப் பணியாற் றும் நடுத்தர வயது பெண்களின் சம்பளத்தை அதிகரிக்கும் வழி வகைகளை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஆராயவி ருக்கிறது.
அவ்வாறு செய்ய வேண்டு மானால், சமூகத்தில் உள்ள முதி யோர் பராமரிப்புச் சேவைகள் பற்றி யும் அவற்றுக்கு எவ்வாறு நிதி ஆதரவு அளிப்பது என்பது பற்றியும் என்டியுசி பரிசீலிக்கும்.
என்டியுசி, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், மனித வள அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இது குறித்து ஆராய்ந்து, நடுத்தர வயது பெண்கள் மீண்டும் ஊழியரணியில் சேர்வது குறித்து வழிகளைப் பரிந் துரைக்கும்.
"பராமரிப்பாளர்கள் உட்பட அனைத்து சிங்கப்பூரர்களும் நிலையான ஊதியம் பெறுவதற்கும் முக்கியமாக தங்கள் ஓய்வுகாலத் துக்குப் போதுமான தொகையைச் சேமித்து வைப்பதற்கும் வழி வகுப் பது அவசியமானது," என்று என்டியுசி தனது அறிக்கையில் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!