திரைச்செய்தி

அண்மையில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை அருந்ததி நாயர். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் மாதவன் புதிதாக படகு ஒன்றை வாங்கியுள்ளார்.
பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு, ஆண்களைவிட 50% கூடுதலாக உழைக்க வேண்டியிருப்பதாக நடிகர் சூர்யா கவலை தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியாமணி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அண்மையில் கொச்சி நகரில் உள்ள கோவிலுக்கு அளவில் பெரிய ‘இயந்திர யானை’ ஒன்றை அவர் நன்கொடையாக அளித்துள்ளார்.
‘கஜானா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள திகில் படம் கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.