திரைச்செய்தி
நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது நடிகர் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி அடுத்து நடிக்க உள்ள படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அவர் இப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
சூர்யாவை போன்ற அற்புதமான நடிகர் தமிழ் திரை உலகத்திற்கு கிடைத்த வரம் என்கிறார் இந்தி நடிகர் பாபி தியோல்.
“ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை, ஓர் ஆசிரியர் இருந்தால் இந்த உலகத்தையே மாற்றிவிடலாம்,” என்கிறார் நடிகை சமந்தா.
அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பைட் கிளப்’. இந்தப் படத்தில் ‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.