இந்தியா

கோட்டயம்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஏப்ரல் 26ஆம் தேதியன்று நடந்தது.
புதுடெல்லி: இந்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொழில்நுட்பத் துறைக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது.
புதுடெல்லி: இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் ‘விவிபேட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் சில இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன.
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், அதனால் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறி, ஆனந்த் எஸ் ஜோந்தலே என்ற வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 26) வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. இதில் 175 சட்டசபை இடங்களுக்கு 4,210 வேட்பாளர்களும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 731 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.