உல‌க‌ம்

பேங்காக்: காஸாவில் ஹமாஸ் குழுவால் பிணை பிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட 17 தாய்லாந்து தொழிலாளர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 30) நாடு திரும்பினர்.
கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், படிப்படியாக உயரும் சம்பளமுறைக்கான முன்னோடித் திட்டத்தை 2024 ஜூனில் அமல்படுத்தத் திட்டமிடுவதாக அந்நாட்டுப் பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறியுள்ளார்.
காஸா/ ஜெருசலம்: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே ஆறு நாள் சண்டை நிறுத்தத்தை குறைந்தது ஒரு நாள் நீட்டிக்க நவம்பர் 30ஆம் தேதி அன்று கடைசி நேர உடன்பாடு ஏற்பட்டது.
எடின்பர்க்: பிரிட்டன் தன்வசம் இருக்கும் இரண்டு பாண்டா கரடிகளை விரைவில் சீனாவுக்குத் திரும்பி அனுப்பும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறைந்த முன்னாள் அமெரிக்க அரசதந்திரி ஹென்ரி கிசிஞ்சர், 1972ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் வலுவடைய வழிவகுத்தவர் என்று சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.