உல‌க‌ம்

சண்டிகார்: கனடாவில் மனைவியைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் பஞ்சாபைச் சேர்ந்த 50 வயது ஆடவர் ஒருவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ‘ஏபட்ஸ்ஃபார்ட்’ காவல்துறை கூறியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 2023ஆம் ஆண்டில் செய்யப்பட்ட கருக்கலைப்புகளில் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை மாத்திரை மூலம் செய்யப்பட்டவை என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது
வாஷிங்டன்: சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து வர்த்தக, புலனாய்வுக் குழுவின் செனட்டர்களுக்கு தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கமளிக்க இருக்கின்றனர்.
கோலாலம்பூர்: ரிங்கிட்டின் செயல்திறன் சிறந்த, வலுவான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் மார்ச் 19ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: ஹமாஸ் போராளிப் படையைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களில் ஒருவரை இஸ்ரேலிய படைகள் கொன்றுவிட்டன என்று வெள்ளை மாளிகையின் மூத்த பேச்சாளர் ஒருவர் செவ்வாய்க் கிழமை (மார்ச் 18) அன்று தெரிவித்தார்.