கதை/கவிதை

கடலை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆயிஷா. அவளது மனப்புழுக்கத்தைப் போலவே கடற்கரையும் ஒரே வெக்கையாக இருந்தது. மனிதர்களுக்கு பல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை என்னும் ஆசான், அண்மைக் காலமாக அவளுக்குத் தனிமைப் பாடத்தை நன்றாக உணர்த்தி வருகிறது. போதாததற்கு முதுமை வேறு அவளைப் பார்த்து புன்னகையை உதிர்த்து ‘ஹலோ’ என்றது. இத்தனை ஆண்டுகளாக என்னைத் தவிக்கவிட்ட என் ராஜகுமாரன் இன்றைக்காவது வந்து என்னைத் தழுவிக்கொள்வானா? என அவளின் மனம் கடலில் எழும் அலைகளைப் போலவே ஆர்ப்பரித்தது.
மெதுவாக நடந்து
தொடர்ந்து வந்த துண்பங்கள்
துப்பாக்கி முனைகள்