சமூகம்
இந்தியாவில் நடந்த தம் திருமணத்திற்கு வருகை தந்த தம் சீன முதலாளியை வரவேற்பதற்காக 28 வயது ஜெயபால் ஜெயபிரகாஷ் தடபுடலான ஏற்பாடுகள் செய்திருந்ததைக் காட்டும் படங்கள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
“மாணவர்கள் கடலில் இருக்கும் பனிப்பாறையைப் போன்றவர்கள். மேலோட்டமாக அணுகினால் அவர்களுடைய முழுத்திறமை அறியப்படாது. ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது ஆசிரியர்களின் கடமை,” என்று கூறினார் தொடக்கப்பள்ளிப் பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி உஷா கிருஷ்ணசாமி, 44.
ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு அவர்களுடன் இணைந்து ஒவ்வொரு நாளும் கற்கவும் வேண்டும் என்று கூறுகிறார் தொடக்கநிலைப் பள்ளிப் பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி ஹருன்னிஷா முகம்மது ஜமாலுதீன், 44.
ஜங்ட தொடக்கப்பள்ளியில் 18 ஆண்டுகளாகக் கற்பிக்கும் மூத்த ஆசிரியர் திருவாட்டி பு.கயல்விழி, 41, இவ்வாண்டு சிறந்த நல்லாசிரியர் விருதைத் தொடக்கப்பள்ளிப் பிரிவின்கீழ் பெற்றுள்ளார்.
உலகியல் பார்வையைப் பலப்படுத்தும் உத்திகளைக் கையாள வேண்டும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற கற்பித்தல் வழிமுறைகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக உயர்நிலைப் பள்ளி பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற தொடக்கக் கல்லூரி ஆசிரியர் திருவாட்டி ஷாமினி ராஜகுமார், 44, கூறினார்.