சிறப்புக் கட்டுரை

பலரையும் இணைக்கும் வலிமை படைத்த இணையம் அண்மைய ஆண்டுகளில் பல மடங்கு வளர்ச்சி கண்டு, திறன்பேசி மூலம் பலரது உள்ளங்கைகளில் வந்த இன்றியமையாத தொழில்நுட்பம் ஆகிவிட்டது. குறிப்பாக இளையர்களிடையே திறன்பேசி பயன்பாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
நாளை அனைத்துலகக் குடியேறிகள் தினம். இவர்களில் நம் வெளிநாட்டு ஊழியர்களும் அடங்குவர். நாட்டு நிர்மாணத்திற்காக சிங்கப்பூரில் இரவுபகல் பாராமல் வியர்வை சிந்தி உழைக்கும் இவர்களுக்குச் சத்தான, சுவையான, தரமான உணவு கிடைப்பதில்லை என அண்மையில் செய்திகள் பல வந்துள்ளன. இதன் தொடர்பில் வெளிநாட்டு ஊழியர்களின் அனுபவங்கள், தனியார் உணவு விநியோக நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் ஆகியவற்றை அறிந்துவந்தது தமிழ் முரசு.
சிங்கப்பூரில் தொழிற்சங்கம் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கவேண்டும். தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்களுக்கும் இடையே இருதரப்பு நன்மைகள் இருக்கவேண்டும். 

சிங்கப்பூரில் குறைந்த வருமானக் குடும்பங்கள், பல்வேறு சவால்களுக்கு இடையே வாடகை வீடுகளில் தங்கி, அன்றாடச் செலவுகளை எதிர்கொண்டு போராடி வருகின்றனர்.
சவால்மிக்க எதிர்காலத்தை சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடந்துசெல்வதன் தொடக்கமாக அரசாங்கம் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது.