26,000 கடைகளுக்கு சேவைக் கட்டணத்தில் 15% தள்ளுபடி

மக்கள் செயல் கட்சி (மசெக) நிர்வகிக்கும் நகரங்களில் உள்ள சுமார் 26,000 கடைகளுக்கும் சந்தை அங்காடிகளுக்கும் வரும் ஜூலை முதல் அக்டோபர் வரை சேவை, பயனீட்டுக் கட்டணத்தில் 15% தள்ளுபடி கொடுக்கப்படும்.

கொரோனா நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் கடை உரிமையாளர்களுக்கும் உணவங்காடிக்காரர்களுக்கும் உதவுவதற்காக இந்த நிவாரண உதவி மூலம் கிட்டத்தட்ட $3 மில்லியன் செலவழிக்கப்படும் என்று மசெக நகர மன்றங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர் டாக்டர் டியோ ஹோ பின் நேற்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள 16 நகர மன்றங்களில் 15ஐ மக்கள் செயல் கட்சி நிர்வகிக்கிறது. எஞ்சியுள்ள அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தைப் பாட்டாளிக் கட்சி நிர்வகிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!