ஓசிபிசி 4,600 தொடக்க நிலை ஊழியர்களுக்குத் தலா $1,000 வழங்குகிறது

ஓசிபிசி வங்கி சிங்கப்பூரில் உள்ள 4,600 தொடக்க நிலை ஊழியர்களுக்குத் தலா $1,000 வழங்குகிறது.

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினம் தொடர்பான கவலைகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுகிறது.

உலக அளவில் ஏறக்குறைய 14,000 தொடக்க நிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் கிட்டத்தட்ட $9 மில்லியன் வழங்கீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி அது என்று வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்தத் திட்டம், 19 சந்தைகளில் உள்ள ஓசிபிசி குழுமத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு உதவும்.

ஊழியர்கள் இவ்வாண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை வழங்கீடுகளைப் பெறுவார்கள் என்று ஓசிபிசி கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!