கீழக்கரை மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கில் மாபெரும் ஜல்லிக்கட்டு

மதுரை: உலகப்புகழ்பெற்றதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. அந்த ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூருக்கு அருகே மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.

அதன்படி அலங்காநல்லூர் அருகேயுள்ள சிற்றூரான கீழக்கரையில் வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடியில் மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அரங்கத்தை புதன்கிழமை (24.4.2024ஆம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.. அதன்பின் அரங்கத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கும்.

அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற 9,312 காளைகளும், 3,669 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதில் தகுதியான மாடுபிடி வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு அனுமதிக்கப்படுவர். அதே போல் காளைகளும் சோதனைகளுக்குப் பிறகு போட்டியில் பங்குகொள்ள அனுமதிக்கப்படும்.

24ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள், திறப்பு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதனை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!