வாஷிங்டன் விலங்கியல் பூங்காவில் பிறந்த ‘பெய் பெய்’ எனும் பாண்டா கரடி, இன்று சீனாவுக்கு செல்லவிருக்கிறது. கூட்டுறவு இனப்பெருக்க ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவுக்கு சீனா இரண்டு பாண்டாக்களைப் பரிசளித்தது. 2015ஆம் ஆண்டு இவை ஈன்ற குட்டி ‘பெய் பெய்’ எனும் பெயரில் வாஷிங்டனின் வளர்ந்தது. நான்கு வயதாகும்போது குட்டியை ஒப்படைக்க வேண்டுமென்ற ஒப்பந்தப்படி இன்று சீனா செல்லவிருக்கும் ‘பெய் பெய்’, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தனது நான்காவது பிறந்தநாளை கொண்டாடியது. படம்: இணையம்
அமெரிக்காவிலிருந்து சீனா செல்லும் பாண்டா
19 Nov 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Nov 2019 09:14

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் 2023ன் முக்கிய காட்சிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!