விளம்பரச் செய்தி

மருத்துவத்துறை திருவாட்டி சசி பிரியா ரவியை 30 ஆண்டுகளாய் அரவணைத்திருந்தது. துணை நோயாளி பராமரிப்பாளராக தாதிகளுடனும் மருத்துவர்களுடனும் அணுக்கமாய் பணிபுரிந்த அவர், நேரடி மருத்துவ பராமரிப்பில் முழுநேரமாக இறங்கியதோ கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான்.
இந்தியாவில் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில் பலரும் தக்காளியைக் குறைவாகப் பயன்படுத்த முயன்று வருகின்றனர்.
சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள், விலை, வரி உயர்வு உள்ளிட்ட அண்மைய மாற்றங்களைச் சொத்துச் சந்தை எதிர்கொண்டு வருகிறது. வேகமாக மாறிவரும் இச்சூழலில் ...
V.K. சந்தோ‌ஷ் குமார்  சிங்கப்பூரில் ஒரு சாமானியர் கிரிக்கெட் விளையாடுவதற்குப் பெருஞ்செலவாகும்.  திடல் செலவு அதிகம். விளையாட்டு வசதிகள் ...
V.K. சந்தோ‌ஷ் குமார் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கும் வசதி குறைந்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் கனிவான சிறு சிறு செயல்கள் பங்களிக்கும் என்று ...