எஸ். வெங்கடேஷ்வரன்

Designation :
வாசகர்/வளர்ச்சி ஆசிரியர்
சிறார்களுக்குப் பயனளிக்கும் நோக்கத்துடன் புதிய நான்கு பாக சிறப்புக் காணொளித் தொடரை தமிழ் முரசு அறிமுகம் செய்கிறது.
இந்த ஆண்டின் பொங்கல் திருவிழாவிற்காக லிட்டில் இந்தியா வட்டாரத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மெய்நிகர்த் தோற்றத்தில் காட்சிப்படுத்தும் முதல் முயற்சியாக தமிழ் முரசு புதிய மெய்நிகர் காணொளியைத் தயாரித்துள்ளது.
செய்தித்தாள், இணையப்பக்கம், சமூக ஊடகம் என்று 88 ஆண்டுகளாகப் பல தளங்களில் வாசகர்களோடு இணைந்துள்ள தமிழ் முரசு நாளிதழ், மற்றொரு தளமான திறன்பேசிச் செயலியை அறிமுகம் செய்தது.
‘சமூகத்தின் குரல்’ என்ற முழக்கத்திற்கு ஏற்ப, 1935ஆம் ஆண்டு முதல் இயங்கும் தமிழ் முரசு, சிங்கப்பூர் வரலாற்றில் முக்கிய தடம் பதித்து வரும் நாளிதழ்.
காட்மாண்டு: கிழக்கு நேப்பாளத்தில் பொழியும் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் திடீர் வெள்ளத்திலும் குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டார், 25 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எஸ். வெங்­டேஷ்­வ­ரன் மின்­னி­லக்க ஆசி­ரி­யர்வளர்ந்து வரும் இந்­திய விமானத் துறைச் சந்­தை­யில் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நாட்­டத்தை அதி­க­ரித்­துள்­ளது....
கவலைக்குரிய உலகச் சூழலில் ஆசியான் ஐக்கியம் முக்கியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில் ஆசியான் நாடுகள் ...
லாபு­வான் பாஜோ­வி­லி­ருந்துஎஸ்.வெங்­க­டே­‌ஷ்­வ­ரன்மின்­னி­லக்க ஆசி­ரி­யர்இந்­தோ­னீ­சி­யா­வில் அமைந்­தி­ருக்­கும் லாபு­வான் பாஜோ நக­ரில் இன்­றும் ...
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் ஆறாவது முறையாக கலந்துகொண்ட ஓய்வுத்தளச் சந்திப்பில் இருநாட்டு அரசாங்கங்கள் ...
எஸ். வெங்­க­டே­‌ஷ்­வ­ரன் உள்ளூர் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், தொலைக்­காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு தளங்­களில் தடம் பதித்தவர் 75 வயது ...