கி.ஜனார்த்தனன்

கி.ஜனார்த்தனன்

janark@sph.com.sg
அழகுக் கைவினைகள் நிறைந்த கல்யாணி கோபாலின் (ஆக இடது) வீட்டில் ‘பொங்கல் கொலு’வை அமைக்க அவருக்கு நண்பர்களான பிரபாவதி சிங்காரம் (நடுவில்), புவனேஷ்வரி மங்களேஷ்வரன் ஆகியோர் உதவுகின்றனர். இறை, இயற்கை, உழவு ஆகியவற்றைப் போற்றுவது இதன் நோக்கம் என அவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்ப் பண்பாடு, குறிப்பாகக் கலை வடிவங்களின் மீதான பேரார்வம், திருவாட்டி கல்யாணி கோபாலை நல்ல

15 Jan 2026 - 8:00 AM

(இடமிருந்து) சண்முகம் தமிழ்ச்செல்வி, கணேசன் கவின்,  சண்முகம் நீலா ஆகியோர் மஞ்சள் கொத்து சுற்றப்பட்ட பொங்கல் பானையில் பால் ஊற்றி தைத்திருநாளை வரவேற்கின்றனர். 

15 Jan 2026 - 7:00 AM

திருப்பாவை உள்ளிட்ட இலக்கிய, சமய நூல்களைக் கற்றுள்ள தேசிய தொடக்கக் கல்லூரி மாணவர் ரிஷி குமாருக்கு ‘திருமுறை கற்றுவல்லார்’ விருது வழங்கப்பட்டது. 

14 Jan 2026 - 5:30 AM

பாஸ்கர் ஆர்ட்ஸ் கலைக்கழக நடனமணிகள், மயிலாப்பூரிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் நிகழ்ச்சி படைத்தனர். 

13 Jan 2026 - 5:30 AM

கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, தளவாடத் துறைகள் கடுமையான மனிதவளச் சவால்களை எதிர்நோக்குவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகச் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் திங்கட்கிழமை (ஜனவரி 12)  தெரிவித்தது.

12 Jan 2026 - 7:59 PM