800க்கும் மேற்பட்ட மூத்தோர், துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையம், சமூக நிலையங்கள், தாதிமை இல்லங்களின் வெளிப்புறக் குழு நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.

சிங்கப்பூர் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தைச் சேர்ந்த மூத்தோர் கிட்டத்தட்ட15 பேர், ஜனவரி 21ஆம்

15 Jan 2026 - 7:51 PM

தமிழகத்தில் டிட்வா புயல், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடபட்டுள்ளது.

15 Jan 2026 - 5:46 PM

பதவி நீக்கம் செய்யப்பட்ட  வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்குடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் எக்ஸ் தடை செய்யப்பட்டது.

14 Jan 2026 - 6:14 PM

தமிழ் முரசின் உதவி ஆசிரியராகப் பணிபுரிய தமிழகத்திலிருந்து 26 வயதில் 1951ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்தவர்  திரு.வை.திருநாவுக்கரசு. பின்னர் அரசாங்கப் பணியில் சேர்ந்த அவர் ஓய்வு பெற்றபின்னர் 1989 முதல் 1999 வரை தமிழ் முரசின் ஆசிரியராகப் பணியாற்றி, முரசை பல வகையிலும் மேம்படுத்தினார். ஆசிரியராகப் பணியேற்ற போது, லாவெண்டர் ஸ்திரீட்டில் இருந்த முரசு அலுவலகத்தில் திரு அரசு. 1989ல்  எடுத்த படம்.

11 Jan 2026 - 4:00 AM

மும்பையில் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

09 Oct 2025 - 10:42 PM