டுவிட்டரில் தம் பெயரில் போலி கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார் நகைச்சுவை பிரபலம் செந்தில்.
கடந்த திங்கட்கிழமையன்று அவர் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் மத்தியக் குற்றப் பிரிவில் அளித்த புகாரின் விவரங்கள்:
:
என்று புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இணைய குற்றப்பிரிவு ஆணையர் பி.தேன்மொழி உத்தரவிட்டு விசாரணை தொடர்கிறது.

